இலங்கையில் தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்துக் கொள்ளவுள்ள அனைத்து வெளிநாட்டவருக்குமான சிகிச்சைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தடை