சற்றுமுன்னர் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை முறி ஆணைகுழு முன் ஆஜராகியுள்ளார். பிணை முறி ஆணைக்குழு இவரிடமிருந்து பல மில்லியன்கள் பெறுமதியான வீட்டை வாடகைக்கு பெற்று பின்னர் அதனை கொள்வனவு செய்ய பெறப்பட்ட பெருந்தொகையான பண மூலம் பற்றி அவரின் சாட்சியத்தை பதிவு செய்ய இருகின்றது.
ஹபரனை – பலுகஸ்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் 127வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் ஏற்பட்டு விபத்து காரணமாக இன்று(18) இரவு பயணிக்கவிருந்த பல்வேறு புகையிரத சேவைகள் இரத்து…
தங்கல்லை பள்ளிக்குடா பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்தவர் என அடையாளங்காணப்படும் இந்திக பிரசன்ன அல்லது உக்குவா என்று அழைக்கப்படும் நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு…
கடும் வரட்சிநிலை காரணமாக கடந்த 29ம் திகதி காலவரையறையின்றி மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகத்திற்குரிய மூன்று பீடங்களில் இரண்டு பீடங்கள் எதிர்வரும் திங்களன்று திறக்கப்படும் என…