அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான தீர்மானங்களை விரைவில் அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். கோரிக்கைகளில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை(SAITM) மூடுவது முக்கியமானதாகும்.
இப்பேச்சுவார்த்தையை தொடர்ந்து இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்தத்தை கைவிட்டு இன்று மாலை 4 மணியிலிருந்து வேலைக்குத்திரும்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமரின் வருகை காரணமாக கொழும்பினை அண்டிய பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, களனி பாலம் முதல் பேஸ்லைன் வீதி, பொரளை…
கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள் கையிருப்பு இருப்பதாக தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவத்துள்ளார். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…