(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மழையுடனான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வைரஸ் நோய் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பதுளை மருத்துவமனை நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டெங்கு கைய்ச்சலும் பரவி வருவதாக பதுளை மாவட்ட மருத்துவமனை பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்