உடுதும்பர பகுதிக்கான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக பிரதி அமைச்சர் அனுருத்த ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அக்கட்சியின் யடிநுவர பகுதி அமைப்பாளராக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.