ஶ்ரீ.சு.க. உறுப்பினர்கள் 16 பேருக்கும் எதிர்க்கட்சி ஆசனங்கள் கோரி கடிதம்…

இந்நாள் அரசில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர தமக்கு ஆவனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவர்கள் குறித்த இந்த வேண்டுகோளை கடிதம் மூலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma