ஷகீப் கொலை – மேலும் ஐவர் கைது.

கோடீஸ்வர வர வர்த்தகர் ஷகீப் சுலைமான் கொலையுடன் தொடர்புபட்ட வாகனம் உட்பட மேலும் 5 சந்தேக நபர்களை கொழும்பு குற்றப்புலனாய்வுத் பிரிவினர் இன்று(02) கைது செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.