(FASTNEWS|COLOMBO) – புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் நாளை(05) புதன்கிழமை நோன்புப் பெருநாள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு உத்தியோகபுர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளது .
ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்