முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிரிலிய சவிய வேலைத்திட்டத்தின் மோசடி தொடர்பில் இன்று நிதி மோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று தங்கல்லையில் எதிர்ப்பார்ப்பாட்டமொன்றும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.