ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட்டு நிகழ்வுகளில் ஜனாதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரரிடமும், ராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹநாயக்க தேரர்களிடமும் ஆசி பெறவுள்ளார்.

இதேவேளை இன்று பிற்பகல் கெட்டம்பே ராஜோபவனாராமாதிபதி நாயக்க தேரரிடமும் ஆசி பெறவுள்ளார்.