ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(FASTNEWS|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(24) நடைபெறவுள்ளது.

இதன்போது ஸ்ரீறிலங்கா பொதுஜன முன்னணியுடன் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள கூட்டணி தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக, கட்சியின் முன்னாள் பொதுசெயலாளர் ரோஹமன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.