ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஐவர் அவர்களது பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை அறிவித்ததன் பின்னரே மேற்குறித்தோர் பதவி விலக தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பதவி விலகவுள்ளோரில் அமைச்சர்கள் இருவர் மற்றும் பிரதியமைச்சர்கள் மூவரும் அடங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
E-######