ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் இராஜினாமா…

காலி – ரத்கம ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியை தாம் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தென் மாகாண சபை உறுப்பினர் அமரசிறி குருவகே தெரிவித்துள்ளார்.

இது குறித்த கடிதத்தை கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு நேற்று(06) அனுப்பியுள்ளதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

 

 

#rizmira