ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்களின் கட்சி கூட்டம் இன்று(11) மாலை 03 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
03 மாகாணங்களின் மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.