ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(07) இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.