ஹிஜாப் மற்றும் ஹபாயாவுக்கு எதிராக புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்..

(FASTNEWS | COLOMBO) – ஹிஜாப் மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

குறித்த போராட்டம் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.