ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னிலையில்

(FASTNEWS | COLOMBO) – கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னிலையாகியுள்ளார்.