ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 07 பேர் STF இனால் கைது…

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 07 பேர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 பேர் கொழும்பிலும், 4 பேர் கதிர்காமத்திலும் கைது செயப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

R.Rishma