ஹெரோயின் கிலோ 8.3 கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜைக்கு மரண தண்டனை…

பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவருக்கு இன்று(11) கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆண்டு 8.3Kg நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த குற்றத்திற்காகவே அவருக்கு குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

#rishma