(FASTNEWS| COLOMBO) – இரண்டாவது விஷேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
02வது விஷேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பம்..