08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , களுத்துறை , கேகாலை , இரத்தினபுரி , நுவரெலியா , பதுளை , காலி , குருணாகலை மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு அந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.