100 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் – சந்தேக நபர் கைது

கடல் வழியாக 110 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள்  கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.