கொழும்பு, கோட்டே பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதிகளில், ஞாயிறு(09) 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
முக்கியமான திருத்தப் பணிகள் காரணமாக, ஞாயிறு(09) பிற்பகல் 2 மணி முதல் திங்கள்(10) அதிகாலை 2 மணி வரை நீர் விநியோகம் இடம்பெறாது.
மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, கொஸ்வத்தை மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் குறித்த இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்.
(rizmira)