
இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்க தூதரகத்திற்கு முன் போராட்டம் செய்த ஐவர் கைது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.