ISIS குறித்து போலியான அறிவிப்பை வெளியிட்ட விரிவுரையாளர் கைது ..!

ISIS குறித்து போலியான அறிவிப்பை வெளியிட்ட விரிவுரையாளர் கைது ..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான அறிவிப்பொன்றை வெளியிட்ட வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.