இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் மு.ப. 09.30 முதல் பி.ப. 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு, இன்றைய நாளில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.

      (i) மறைந்த கெளரவ ருக்மன் சேனாநாயக்க, முன்னாள் பா.உ.
      (ii) மறைந்த கௌரவ ரெஜினால்ட் பெரேரா, முன்னாள் பா.உ.
      (iii) மறைந்த கௌரவ சிறினால் டி மெல், முன்னாள் பா.உ.
      (iv) மறைந்த கௌரவ (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பா.உ.