15% ‘VAT’ வரியால் பொது மக்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டது – ஜனாதிபதி

மே மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள 15% ‘VAT’ எனப்படும் பெறுமதி சேர் வரி மூலம் பொது மக்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, குறித்த வரி சுமை பொது மக்கள் மீது சுமத்தப்படுமாயின் வரி திருத்தம் நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பொலன்னறுவையில் நடைபெறும் நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=my_0bZ8bKM8″ width=”560″ height=”315″]