பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின் தலைமையில் குறித்த இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. பொலிஸ் நினைவுத் தூபிக்கு விசேட பொலிஸ் மரியாதை அணிவகுப்பொன்றும் நடத்தப்பட உள்ளது.
அதன் பின்னர் மலர் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. உயிர் நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்து இந்நிகழ்வு நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.