அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட நபர் என்ற அடிப்படையில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் இன்று ஆணைக்குழுவின் எதிரில் ஆஜராகவுள்ளார்.
இன்று காலை முதல் கட்ட விசாரணைகள் நடத்தப்பட உள்ளது.