(FASTNEWS | COLOMBO) – 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது, சர்வதேச நிறுவனங்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.