மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை பார்வையிடுவதற்கு உறவினர் அல்லது நண்பருக்கு வாரத்திற்கு ஒரு முறையே சந்தர்ப்பம் வழங்கப்படும். இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள்…
இராஜாங்க அமைச்சர்கள் பலர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு பொறுப்புக்களை ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் இராஜாங்க அமைச்சர்கள்…
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக நின்று கொண்டு இளம் பெண்களை தனது அலைபேசியில் படம் எடுத்துக்கொண்ட நின்ற…