இந்தியப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (31), அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
20Kg தங்கக் கட்டிகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவந்த குற்றச்சாட்டின் பேரில், விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது..