(FASTNEWS|COLOMBO) கொழும்பு – முகத்துவாரம் பகுதியில், இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும், 6 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.