24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில்

(FASTNEWS|COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை(21) காலை 8 மணி முதல் 24 மணியாலங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.