அத்தியாவசிய திருத்தபணிகள் காரணமாக எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை கொழும்பு- 03, 04, 05, 07, 08 ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
27 ஆம் திகதி கொழும்பில் மின் விநியோகம் தடை…
24×7 Around the Globe
அத்தியாவசிய திருத்தபணிகள் காரணமாக எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை கொழும்பு- 03, 04, 05, 07, 08 ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.