3 பகுதிகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அளுத்கமை, பேருவளை மற்றும் பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரையில் நீடிக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.