ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.