(FASTNEWS|COLOMBO) – நேற்று(20) நள்ளிரவு முதல் ரயில் பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள பிரச்சினையை தீர்க்க அமைச்சரவை தீர்மானித்திருந்த போதும், அதன் அடிப்படையில் நிதி…
மால்டாவில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட, லிபியா பயணிகள் விமான கடத்தல் சம்பவம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. விமானத்தை கட்டுப்பாட்டில் எடுத்த இரு கடத்தல் காரர்கள் விலங்கிடப்பட்டு அழைத்து…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள்…