(FASTNEWS|COLOMBO) ஏப்ரல் 09 ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணித்தியால தொடர்ச்சியான புகையிரத பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுக் கிடைக்கப்பெறாமை தொடர்பில் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.