அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை…

அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை…

(FASTNEWS|COLOMBO) அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த, தேசிய நீர்வள அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் கீழ் ​நீர்வாழ் தாவரங்களின் செய்கையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சுயதொழில் வாய்ப்பு தொடர்பில் ஆர்வமாகவுள்ள பொதுமக்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் வசதிகளை பெற்றுக்கொடுக்க அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.