சரணவின் விளக்கமறியல் நீடிப்பு

சரணவின் விளக்கமறியல் நீடிப்பு

தேர்தல் காலத்தில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு.

மேலும், அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மேலதிக நீதவான் சீலனி சத்துரங்கி பெரேரா, இன்று புதன்(26) உத்தரவிட்டுள்ளார்.

(riz)