பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.