மேலும் 3 பேர் பூரண குணம்

மேலும் 3 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று பெற்று வந்த மேலும் 3 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக 197 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.