இதுவரையில் 520 பேர் பூரண குணம்

இதுவரையில் 520 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிகை 520 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

43 பேர் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று(16) வெளியேறியுள்ளனர்.