குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 250

குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 250

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 13 கடற்படையினர் பூரணமாக இன்று குணமடைந்துள்ளனர்.