கடற்படைக்கு தலைமை அதிகாரி நியமனம்.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.