யாழ், உரும்பிராய் பலாலி வீதியில் இளம் யுவதி செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மினிவானுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி படுகாயமடைந்துள்ளார்.
தமிழகம் விழுப்புரம் பகுதியில் மூன்று மருத்துவ கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்த நிலையில்…
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக நோர்வே பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தனுஷ்கவை இலங்கை தேசிய அணியிலிருந்து இடை நீக்கம்…
உமாஓயா திட்டம் ஏற்படுத்தியிருக்கும் பிரச்சினை பற்றி ஆராய்வதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவும், பிரதியமைச்சர் அநுராத ஜயரத்னவும் நேற்று பண்டாரவளைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் பண்டாரவளை உடபேருவ பிரதேசத்திலுள்ள…