நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.