மாகாண சபை தேர்தலும் சட்டமா அதிபரின் நிலையும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் எந்தவொரு முறையிலும் மாகாண சபையை நடத்த முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.