இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட, சூழலியல் விஞ்ஞான முதுகலை பரீட்சையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சிறந்த பெறுபேற்றுடன் சித்தியடைந்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது, பிரதமருக்குரிய இருக்கையினை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக சபாநயாகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அது, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் என வர்த்தமானி அறிவித்தலில்…
தற்போதைய அரசாங்கம் சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறிப் போயிருப்பதாக அரசியலமைப்பு தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும், சர்வதேச அளவில்…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரிசி, மரக்கறி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரித கதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.…